
ஏதோ ஒரு தவறு செய்துவிட்டு
இறைஞ்சி நிற்கிறேன்
உன் முன்னால் …
கோபம் கொண்ட பாவனையில்
விழி உயர்த்திப்
போதுமட்டும் ரசித்துவிட்டு ,
கைகுட்டையில் மீதம் வைத்திருந்த
மன்னிப்புகளில் ஒன்றை எடுத்து வீசிப்
புன்னகைக்கிறாய் ரகசியமாக ..
மீண்டுமொரு தவறு செய்யத் தயாராகிறேன் …
Like this:
Like Loading...
Related
“கண்ணில் காதலியர் கடைக்கண் காட்டி விட்டால்; மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்’ – பாரதிதாசனே சொல்லியிருகாரு பாருங்க.
LikeLike
nice 😉
LikeLike
யாருக்கு மேன் இது? 😉
LikeLike
வேலன் அண்ணா , பாரதிதாசன் சொன்னா தப்பா இருக்குமா ??
LikeLike
நன்றி sat ..
@ பாலா ,
மறுபடியும் மழைக்காலம் ஆரம்பிச்சுடுச்சோ ! 😉
LikeLike
🙂
LikeLike