தீர்த்தக் கரையினிலே – தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
செண்பகத் தோட்டத்திலே,
பார்ந்திருந்தால் வருவேன் – வெண்ணிலாவிலே
……………………………………………………………………………..
நவம்பர் மாத மழையும், நள்ளிரவில் காயும் நிலவும், எனைச் சுற்றிலும் பொழியும் உன்னினைவுகளும் காத்திருப்பதை அசாதாரணமாக்குகின்றன. உறக்கம் கொள்ளாமல் போகின்ற இரவுகளில் எனக்கு நானே கதைகள் சொல்லிக்கொள்கிறேன் என்னைப் பற்றியும் , உன்னைப் பற்றியும் , நம்மைப் பற்றியும் ….. சொல்லிய கதைகளில் ஒன்று சொல்லிக்கொள்ளாமலேயே உன்னைத் தேடிவந்துவிட, வேறு வழியில்லாமல் நானும் பின்தொடர்ந்திருக்கிறேன்.. ஒருவேளை இந்தக் கதையின் முடிவில் உனைக் கண்டு பிடிக்கவும் கூடும்.
விரைவில் …
————————————————————————————-
good inro. welcome back after such a looooong break.. 🙂
LikeLike
” சிங்கம் களம் இறங்கிடுச்சு போல “
LikeLike
பாக்கலாம் பாலா .. என்னவோ எழுதினா அது நடக்கும்னு தோணுது .. இல்ல ஒரு வேளை நடந்தா மாதிரி உணர்வையாவது தரலாம் 🙂 சீக்கிரம் முடிகறேன் ..
LikeLike
ஜோ , இன்னும் ஆரம்பிக்கவே இல்ல .. அதுக்குள்ளவா ? 🙂
LikeLike