பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன்

Category Archives: கனவுத் தொழிற்சாலை

சினிமா

பாவனாவும் கடுப்பான கவுஜர் கரடிமுத்துவும் !!!

16 Thursday Oct 2008

Posted by rejovasan in இது நம்ம ஏரியா, கனவுத் தொழிற்சாலை

≈ 19 Comments

Tags

பாவனா, மொக்கை

 

பாவ னா

பார்க் காதே

பாவம் நான் (அடடே !)

 

 

நீலமும்

மஞ்சளும்

நிறங்களாகின்றன

விற்கிறேன் பீச்சில்

பஞ்சுமிட்டாய்  ..!

 

 

 

 

 

உலகத்திலே

பயங்கரமான ஆயுதம்

துப்பட்டா  !!!   (நம்பாட்டி பாருங்க காதலில் விழுந்தேன்)

 

 

 

 

 

 

காற்றுக்கு வலிக்கும்

கதவை சாத்து

எனக்கு  வலித்தால்

காற்றுக்கு சாத்து (ஆஹா !! பேஷ் பேஷ் !!)

 

 

 

 

 

 

 

 

மழை வருகையில்

வராது வானில் விண்மீன்

மழை வழிய

வா வெளியே (நெஜமாவே வேளச்சேரில வெள்ளம்ங்க )

 

 

டிஸ்கி :

 

            என்னங்க பண்ண .. இது வரைக்கும் சீரியஸ் ஆ இருபது குறுங்கவிதைகள் மூணு நெடுங்கவிதைகள் , ஆறு கதைகள்னு பதிவு பண்ணியாச்சு .. ம்ம்ஹ்ம்ம்ம் ..நான் தான் நெறைய தடவ படிச்சிருப்பேன் போல ..அதான் இந்த மொக்க கவிதைகள் .. ஒரே பீலிங்க்ஸ் ஆ இருக்குங்க (அடேய் இதுவும் மொக்கை இல்ல )

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

காதலில் விழுந்தேனின் அப்பட்டமான காப்பியா WAAL-E ?? சன் குழுமம் போர்க்கொடி …

13 Monday Oct 2008

Posted by rejovasan in இது நம்ம ஏரியா, கனவுத் தொழிற்சாலை, நான் ரசிகன்

≈ 17 Comments

Tags

சினிமா, WAAL-E

 

 

ரொம்ப நாளா  பாக்கணும் னு நெனச்ச படம். எனக்கு நேத்து தான் WAL-E படம் பார்க்க chance கெடச்சது.உணர்வுப்பூர்வமான படம் . சுற்றுச்சூழல் , இரும்பு கழிவு (இன்னா ஸ்பைடி இப்டி ஆய்ட்ட ) யாருக்கு வேணும் அதெல்லாம் (அதான !)

 

                         ஆரம்ப காட்சில இருந்தே ஒரு கரப்பான் பூச்சியோட (இதை நான் வேண்டுமென்ற உபயோகிக்கவில்லை கணம் கோர்ட்டார் அவர்களே !!!), உலகமே அழிஞ்சாலும் உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா ன்னு சொல்ற அளவுல யாருமே இல்லாத ஊர்ல  அதோட வேலைய பார்த்திட்டு ,ஜாலியா , தனியா (??!!) சுத்தற நம்ம வால்-ஈ . டான்ஸ் பார்த்து ரெண்டு கைய்யையும் கோர்த்துட்டு பீல் உடறது ஆகட்டும் , அந்த பொண்ண பார்த்துட்டு கண்ணு சொருகி நிக்கறது ஆகட்டும் , அவள இம்ப்ரெஸ் பண்ண அது அடிக்கற லூட்டி ஆகட்டும் ..அடடா அடடா (என் இனமடா நீ !! ;-))

Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

வாரணம் ஆயிரம் – காதல் பாசுரம்

11 Saturday Oct 2008

Posted by rejovasan in கனவுத் தொழிற்சாலை, நான் ரசிகன்

≈ 17 Comments

Tags

சினிமா, சூர்யா, வாரணம் ஆயிரம்

கௌதம் – ஹாரிஸ் -தாமரை கூட்டணி திரும்பவும் வந்திருக்கிறார்கள் வாரணம் ஆயிரத்தோடு .ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியானால் என்ன , போங்கடா என்று சொல்லி விட்டு இன்னும் ஆறு பாடல்கள் . இப்போதைய ஹாட் .

 

கௌதமின் படங்கள் , தலைப்பிலிருந்து , பாடல்கள் , காட்சிப் படுத்துதல் என எல்லாமே ஒரு தேர்ந்த கவிதையின் கட்டமைப்பில் இருக்கும் . வாரணம் ஆயிரம் என்ற பெயரே சாட்சி . நிச்சயம் படத்தில் ஒரு பாடலாவது பலமுறை கேட்கவைக்கும் . கண்மூடி தூங்க முயலும் போது தலைக்குள் தொடர்ந்து ஓடி ,கனவைக் கெடுக்கும் (ஹேங் ஓவர் ???!!) . அதற்கு ஒரே தீர்வு , ஊருக்கே தெரிந்த வைத்தியம் எழுந்து மீண்டும் ஒருமுறை பாடலைக் கேட்பது தான் .

Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

தேடு

இதுவரை

Categories

என்னைப் பற்றி

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 139 other followers

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.com

முகநூல் பக்கம்

முகநூல் பக்கம்

சமீபத்திய இடுகைகள்

  • யௌவனத்தில் நடுங்கும் இரவு
  • சின்னஞ் சிறிய உலகம்
  • சிகப்பு நிற மேப்பிள் வயலின்
  • டிராகன் இளவரசி
  • பறவைகளின் ஆலாபனை

Top Posts

  • அவள் - சில அழகிய குறிப்புகள் 3
  • வாரணம் ஆயிரம் - காதல் பாசுரம்
  • சிகப்பு நிற மேப்பிள் வயலின்

Create a website or blog at WordPress.com

Cancel
%d bloggers like this: